Wednesday, April 18, 2012

மழை

வான்முகிலும் கருத்தொருமிக்க 
இடிமுழக்கம் தாளம் கொட்ட
மின்னல் கீற்றாய் ஒளிபரப்ப
காகங்கள் கானம் பாட
மயிலெல்லாம் நடனமாட
வனமெல்லாம் தலையசைக்க
நடந்தேறியது அரங்கேற்றம்













No comments:

Post a Comment