என் வாழ்க்கையின் பயண கட்டுரை
Wednesday, April 11, 2012
என் கவிதைகள்
என் உறக்கத்தில் தொலைந்து போன இரவுகள்
என் விடியலில் விழித்தெழுந்த கனவுகள்
என் மௌனத்தில் மறைந்து போன வார்த்தைகள்
என் பயணத்தில் கடந்து போன பாதைகள்
என் சோகத்தில் கரைந்து போன கண்ணீர்
என் இன்பத்தில் சிதறிப் போன புன்னகை
அனைத்தும் என் கவிதைகளே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment